ஊழல்

முட்டை கொள்முதலில் அரசுக்கு இழப்பு இல்லை, 29 காசு லாபம்தான்: பா.வளர்மதி

ஒரு முட்டைக்கு தோரயமாக ரூபாய் 1.25 அதிகம் கொடுத்து வாங்கி விட்டு, 29 காசு லாபம்தான் என்று சொல்ல தில்லு வேண்டும்.

necc_egg_price_june_2014_dec_2014

Continue reading…

”அவ்வளவு பணம் கொடுக்க முடியாது… கல்லூரியை உங்கள் பெயருக்கு எழுதி வைக்கிறேன்”

ருத்துவமனைகள் அநியாயமாகப் பணம் பிடுங்குகின்றன என்​பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் இருந்தே ஊழ லுக்கான அஸ்திவாரங்கள் ஆரம்பம் ஆகின்றன என்பதைத்தான் சமீபத்திய சி.பி.ஐ. ரெய்டுகள் உணர்த்துகின்றன! 

கடந்த சில மாதங்களாகவே சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு சி.பி.ஐ. போலீஸுக்கு சில ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. முக்கியமாக இரண்டு பேர் மீது. ஒருவர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன். அகில இந்தியப் பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர். எஸ்.ஆர்.எம். பல் மருத்துக் கல்லூரியின் டீன் (பொறுப்பு) ஆகவும் இருந்தவர். இன்னொருவர் அரசியல் ஆத ரவு பெற்ற சீனியர் டாக்டர். முருகேசனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஊதுகுழலாகச் செயல்படுகிறவர்.  

Continue reading…

‘அமைச்சருக்குப் பங்கு கொடுக்கணும்!’

நன்றி : ஜூனியர் விகடன்

பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மீது ஈரோட்டில் இருந்து ஒரு புகார்! 

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குழி அருகே 433 ஏக்கரில் பால​தொழுவுக் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் பல ஆண்டுகளாக அகற்றப்படாத முள் அடிக்​கட்டை​களையும் மரங்களையும் வெட்ட, பொதுப்பணித் துறை மூலம் டெண்டர் விடப்​பட்டது. அந்த டெண்டர் விவ காரத்தில்தான் அமைச்சரின் தலை உருள்கிறது.

Continue reading…

என்ன நடக்கிறது தமிழகத்தில்?

தமிழக முதல்வர் சமிபத்தில் அறிவித்துள்ள சட்ட திருத்தம் அவர் எவ்வளவு பெரிய அறிவாளி, மக்களின் மீது பற்று கொண்டுள்ளார் என்பதை உறுதி படுத்தி உள்ளது.

Continue reading…

தமிழகத்தில் மின் கட்டணம்: ‘ஸ்லாப்’ குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டண வசூல் என்பதை மாத வசூலாக மாற்றாமல் இவ்வாறு செய்வது ஒரு மிக பெரிய ஏமாற்று வேலை. இதை கூட அறியாத முதல்வர், அவருக்கு பின்னால் பல ஆமாம் சாமி போடும் ஆட்டு மந்தைகள். இதுவும் ஒருவகையில் ஊழல் தான்.
Continue reading…