February 2015

மதுவிலக்கு சத்தியாகிரகம்

மதுவிலக்கு சத்தியாகிரகம்

Thanga Vel: பூரண மதுவிலக்கு கோரி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சென்னை ராமதாஸ் 50 நாட்கள் ,50முறை கைது செய்யப்பட்டு ,11-2-15அன்று மதுவிலக்கு கோரி முதலவர் ஓபன்னீர்செலவத்துக்கு கறுப்பு கொடி காட்டி கைது செய்ய பட்டு புழல் சிறையில் 15ரிமாண்ட் செய்யபட்டு உள்ளார். இது முடிவல்ல ஆரம்பம.
Continue reading…

ஆம் ஆத்மி தலைவர்களே செய்வீர்களா?

டெல்லி வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் இந்தியா முழுவதற்கும் தந்திருக்கும் செய்தி, இந்த தேசம் மீதும் அதன் வருங்காலம் மீதும் நம்பிக்கையை தருகின்றது.

இமாலய வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களே.

தாங்கள் தங்கள் கட்சியை கட்சி இரண்டாக பிரித்து ஒன்றை ஆளும் கட்சியாகவும் ஒன்றை எதிர்கட்சியாகவும் வைத்து எப்படி ஆளும் கட்சியும் , எதிர்கட்சியும் செயல்படவேண்டும் என்பது டெல்லி வாக்காளர்களின் விருப்பம்.

ஆம் ஆத்மி தலைவர்களே செய்வீர்களா?

10377371_1033450700002253_8438342840212499050_n