April 2012

தமிழகத்தின் சட்டமன்றத்தின் நிலைமை – ஜீரோ. பன்னீர்செல்வம்.

இன்று காலையில் கூட எ.வ.வேலு ஷவரில் நன்றாக குளித்து விட்டுத்தான் வந்திருக்கிறார்- ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

ஒரு வாரகால புறக்கணிப்புக்குப் பின் திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபைக்கு வந்தனர். திமுக எம்எல்ஏ எ.வ.வேலு ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது நடந்த விவாதம்,
Continue reading…

இன்று… ஒன்று… நன்று…!

”விகடன் வாசகர்களுக்கு,

 தமிழருவி மணியனின் இதயம் நிறைந்த வணக்கங்கள்! ஊருக்கு நல்லது சொன்ன நான், இப்போது உங்களுடன் தனிப்பட்ட முறையில் சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

Continue reading…

நனது முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா

பழங்குடி இனப்பெண்களை மான பங்கப்படுத்திய காவலரை காப்பாற்றும் அரசை நினைத்து உங்களுக்கு அருவருப்பு வரவில்லை. தனக்கு எதிராக தீர்ப்பு சொன்ன நீதிபதி மருமகன் மீதே கஞ்சா வழக்கு போட்டவர் மீது உங்களுக்கு அருவருப்பும் ஆத்திரமும் வரவில்லை. வளர்ப்பு மகன் கல்யாணத்தில் சாம்பார் வாளி தூக்கி தனது உயர் பதவிக்கே தீராத களங்கம் ஏற்படுத்தியவருக ்கு அரசு வீடு வழங்கிய போது உங்கள் ரத்தம் கொதிக்கவில்லை. ஆனால் கலைஞரை பற்றி பேசும் போது மட்டும் உங்களுக்கு அளவிடமுடியாத குரோதம்.. உங்கள் நியாயம் புல்லரிக்கிறது. நீதிமன்றத்திலேய ே, தனது கையெழுத்து தனதில்லை என்று அபாண்டமாக பொய் சொன்னவர் முதல்வராக வேண்டும் என்று தவம் இருந்த உங்களுக்கு நீதி நியாயம் தர்மம் பற்றி பேச தகுதி இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மனைவி, துணைவி பற்றி பேசும் நீங்கள், இன்னொரு பெண்ணின் கணவர் இறந்த போது உடன் கட்டை ஏறப்போகிறேன் என்று கபட நாடகம் ஆடியவர் பற்றி என்ன சொல்வீர்கள்?

source : http://savukku.net/home1/1530-2012-04-14-08-51-18.html

இரண்டு செய்திகள் அனைவரின் சிந்தனைக்கும்

என்னை காப்பாற்றியது அண்ணன் சிட்டிபாபு – ஸ்டாலின்

மிசா சட்டத்தை எதிர்த்து 1975ம் ஆண்டு சிறைக்குச் சென்றவன். அந்த சம்பவத்தில் என்னை காப்பாற்றியது அண்ணன் சிட்டிபாபு. 100 நாள் சிறைவாசம் அனுபவித்தேன். சிறையில் எனக்கு கிடைக்காத தாய்ப்பாசம், தந்தைபாசம், சகோதர பாசம் மூன்றையும் கொடுத்தவர் அண்ணன் சிட்டிபாபு என்றார் ஸ்டாலின்.

உலக மகா பொய்யர் – கருணாநிதி

“நேருவின் மகளே வருக…..   நிலையான ஆட்சி தருக…..” என்று இந்திராவின் காலில் விழுந்தது யார் ?   நெருக்கடி நிலையில், தன் மகனின் உயிரைப் பாதுகாப்பதற்காக, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சிட்டிபாபுவின் கல்லறையில் ஈரம் காய்வதற்குள் இந்திராவின் பாதார விந்தங்களில் சரணாகதி அடைந்தது எதனால் ?   சர்க்காரியா பரிந்துரைகளில் இருந்து தப்பிப்பதற்காகத்தானே… …..

திருமதி ஒய்ஜிபிக்கு ஒளவையார் விருது- வழங்கினார் ஜெ.

சென்னை: காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரான திருமதி ஒய்ஜிபிக்கு தமிழக அரசின் ஔவையார் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதல்வர் ஜெயலலிதா இன்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவி்ன்போது வழங்கினார்.
Continue reading…