July 2011

கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபயா- ராணுவ தளபதி

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின்போது கண்ணில்படும் யாரையும் விடாமல் அவர்களை, சுட்டுத்தள்ள ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும், இந்த அதிகாரத்தை பாதுகாப்புத் துறை செயலாளரான கோத்தபயா ராஜபக்சே பிறப்பித்திருந்ததாகவும் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியதாக சேனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
Continue reading…

3 நாட்களுக்கு ‘ஹெட்லைன்ஸ் டுடே’ டிவியில் ‘இலங்கையின் கொலைக்களம்’ ஒளிபரப்பு

சென்னை: லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் என்ற தலைப்பிலான இலங்கை இனப்படுகொலை குறித்த வீடியோ படத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெட்லைன்ஸ் டுடே டிவி 3 நாட்களுக்கு ஒளிபரப்பவுள்ளது.
Continue reading…