இந்த மடலை வரைந்தது நான் அல்ல, சரவணன் என்ற நண்பர் வரைந்தது. அவருக்கு நன்றிகள் பல…
கலைஞர் அவர்களுக்கு,
தற்போது தேர்தலில் தாங்கள் அடைந்த தோல்வி கண்டிப்பாக தங்கள் கழகத்திற்கு கிடைக்க வேண்டிய தோல்விதான் இன்னும் சொல்ல போனால் தங்களுக்கு கிடைத்த 23 இடங்களே மிக மிக அதிகம் காரணம் நீங்கள் திமுக விற்கும் தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் செய்த தூரோகங்கள் மிக மிக அதிகம் உங்களுக்காக உழைத்து உங்கள் கட்சி வளர்வதற்காக மதுரையில் அரும்பாடு பட்ட தா. கிருட்டிணன் அமைச்சர் அவர்களை தங்கள் மகனின் ஆட்களால் படுகொலை செய்ய பட்டார். Continue reading…