விரும்பினால் எனக்கு அந்த பரிசுகளை மட்டும் தாருங்கள்.. துரை வைகோ வேண்டுகோள்
Durai vaiko advice to Mdmk executives, Only give books for competitive exams
விரும்பினால் எனக்கு அந்த பரிசுகளை மட்டும் தாருங்கள்.. துரை வைகோ வேண்டுகோள்
Durai vaiko advice to Mdmk executives, Only give books for competitive exams
ஒரு பாத்திரக் கடை வியாபாரியின் மகன், மேடு பள்ளங்கள் நிறைந்த கல்விப் பாதையைக் கடந்துவந்து முன்னேறிய சாதனைச் சரித்திரம் இது!
‘ஜப்பான் அறிவியல் மேம்பாட்டுக் கழகம்’ பன்னாட்டு அறிவியல் கருத்தரங்கை ஆண்டுதோறும் நடத்துகிறது. அதில் கலந்துகொள்ள ஆசிய நாடுகளில் இருந்து, முனைவர் பட்டம் முடித்த ஆய்வாளர்களை தேர்வுசெய்கிறது. அவர்களுடன் நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள் கலந்துரையாடுவார்கள். இந்த வருடம் உயிரியல் துறையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற 120 பேரை கருத்தரங்குக்கு அழைத்துள்ளது. அதில் இந்தியாவில் இருந்து எட்டு பேரைத் தேர்வுசெய்திருக்கிறது. அதில் தென் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர் ஒரே ஒருவர்தான்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஒவ்வொரு ஐந்தாண்டுகளின் இடைவெளிகளிலும் ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்படுகின்றன. ஒவ்வொரு திட்டத்திலுமே… கிராமங்களை வளர்த்தெடுப்போம்… வறுமையை ஒழிப்போம்… என்கிற திட்டம் கட்டாயமாக இடம்பெறுகிறது. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும்… இன்னும் வளராமல்தான் இருக்கின்றன கிராமங்கள்”
Continue reading…