இது 2011-ம் வருடம் பிப்ரவரி மாதம் ஒரு தி.மு.க அடிமை சுப்ரமணிய சுவாமி பற்றி திட்டி அனுப்பிய அறிக்கை.
இந்த நேர்மை அற்ற மனிதர்களுக்கே பதில் சொல்ல முடியாத நீர் எல்லாம் இந்த நாட்டை திருத்த வந்து விட்டீர். இது இந்த நாட்டுக்கு கிடைத்த சாபம்.
Source : http://tamil.oneindia.in/news/2011/02/08/durai-murugan-questiones-subramaniam-swami-aid0090.html
சென்னை: கருணாநிதியைப் பற்றி, 5 முறை தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த ஒரு மூத்த அரசியல்வாதியைப் பற்றி , சுப்பிரமணிய சாமி என்ற ஜென்மம் அநாகரிகமாக விமர்சித்திருப்பது, அவருக்கு அதிக அளவுக்கு கொழுப்பு’ ஏறிவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது என்று திமுக துணை பொதுச்செயலாளரும், சட்ட அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.