அயோக்கியர்கள்

சுப்பிரமணிய சாமி என்று ஒரு ‘ஜென்மம்’: துரைமுருகன் கடும் தாக்கு

இது 2011-ம் வருடம் பிப்ரவரி மாதம் ஒரு தி.மு.க அடிமை சுப்ரமணிய சுவாமி பற்றி திட்டி அனுப்பிய அறிக்கை.

இந்த நேர்மை அற்ற மனிதர்களுக்கே பதில் சொல்ல முடியாத நீர் எல்லாம் இந்த நாட்டை திருத்த வந்து விட்டீர். இது இந்த நாட்டுக்கு கிடைத்த சாபம்.

Source : http://tamil.oneindia.in/news/2011/02/08/durai-murugan-questiones-subramaniam-swami-aid0090.html

சென்னை: கருணாநிதியைப் பற்றி, 5 முறை தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த ஒரு மூத்த அரசியல்வாதியைப் பற்றி , சுப்பிரமணிய சாமி என்ற ஜென்மம் அநாகரிகமாக விமர்சித்திருப்பது, அவருக்கு அதிக அளவுக்கு கொழுப்பு’ ஏறிவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது என்று திமுக துணை பொதுச்செயலாளரும், சட்ட அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.

Continue reading…

சுப்ரமணிய சுவாமி – மக்களின் கருத்துகள்

காமெடி பீஸ் சுப்ரமணிய சுவாமி உளறுகிறார். அப்படி பார்த்தால் அந்த அமெரிக்க தரும் பலகலை கழக பேராசிரியர் வேலையை எதற்கு செய்கிறார். தரங்கெட்ட அரசியல் புரோக்கர் இந்த சுப்ரமணிய சுவாமி. கிருஸ்துவ மதத்து வெள்ளை காரியை மணந்து கொண்டு இந்துத்துவ வாதம் பேசி ஊரை ஏமாற்றும் பேர்வழி. அமெரிக்காவின் C I A அகண்டாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு அமைப்புகளை பெற்றுக்கொண்டு தமிழருக்கு விரோதமாகவும் இந்தியாவுக்கு விரோதமாகவும் பேசும் சந்தர்ப்பவாதி இந்த சு சாமி.

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?id=427264

இலங்கைக்கு எதிரான தீர்மானம் : சுவாமி பகீர் கருத்து

நாக்பூர் : இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளார். நாக்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த சுவாமி கூறியதாவது, அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதன் மூலம், அமெரிக்கா செய்து வரும் அராஜக செயல்களுக்கு ஆதரவு அளித்தது போல் ஆகும். இது, இந்தியாவை, அமெரிக்காவிடம் மேலும் அடிமைப்படுத்தும் நிகழ்வாக மாறும். போர்க்குற்றம் புரிந்ததற்காக, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் போன்று, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் விமானத் தாக்குதல் நடத்தி, பல்லாயிரக்கணக்கானோரை பலி வாங்கி வரும் அமெரிக்காவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுப்ரமணிய சுவாமியும் அவரின் அயோக்கிய தனமும்

இரண்டாம் காந்தியாக அறியப்பட்ட ஜெயபிரகாஸ் நாராயண் அவர்களால் ஆரம்பிக்கபட்ட ஜனதா, இன்று ஒரு அரசியல் தரகர், தேசதுரோகியின் கையில்.

Continue reading…

பீட்டர் அல்போன்ஸ் – இதற்கு பதில் சொல்வாரா?

காந்தியும், காமராஜும் வளர்த்த காங்கிரஸ் தமிழக தலைவர்களின் இன்றைய நிலைமை. குமுதம் ரிப்போர்ட்டர் சொல்வதெல்லாம் உண்மை பாகம் 7 :

தனது லட்சியத்தை அடைய சிலர் குறுக்குவழியில் செல்வார்கள். ஆனால், இவரோ குறுக்குவழியையே ல ட்சியமாக, கொண்டவர். கதருக்கே உரிய கோஷ்டிகளில் இவர் தனி கோஷ்டி. அதாவது, தனியாக ஒரு கோஷ்டியை வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது பொருளல்ல. தனியாக இருப்பதுதான் இவரது கோஷ்டி. தன்னைத் தவிர யாருக்கும், எப்போதும் இவர் விசுவாசமாக இருந்ததில்லை. இவர் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கமாட்டார். எரித்து அழித்துவிடுவார். அரசியல் வாழ்க்கையில் வெற்றி, தோல்விகள் சகஜம்தான் என்றாலும் இன்றைய தோல்வி இவரை துவள வைத்துவிட்டது. காரணம், கடந்த ஆட்சியில் ஆளுங்கட் சியாக இருந்தவர்களைவிட அதிக பயனை அனுபவித்தது இவராகத்தான் இருக்கமுடியும். சொந்தக் கட் சியைவிட, சார்ந்த கட்சிக்கு ஜால்ரா போடுவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டி. ஆனாலும் இப்போது அமைதியாக இருக்கிறார். காரணம், இவரது மனதில் ஒரு தனிக் கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. சாய்வு நாற்காலியில் ஓய்வில் இருக் கும் அவரின் மனசாட்சியிடம் பேச்சுத் கொடுத்தோம். அவரது வாக்குமூலம் :
Continue reading…