ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி… நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு!!
ஊழல் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதா?
இன்றைய நிலைமையில் மக்கள் ஊழல் என்று சொன்னார் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கடந்து செல்கிறார்கள். வரும் காலங்களில் செந்தில் பாலாஜி அவர்கள் மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் கொண்டாடப்படும் காலம் தரும்