இது நடந்தது கடந்த ஜூலை 2012.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள கே.கே நகரைச் சேர்ந்த நெல்சன் மாணிக்கம் என்ற வங்கி ஊழியர், மாவட்ட கலெக்டருக்குப் போனைப் போட்டு, 10.30 மணிக்கு டாஸ்மாக் கடை பூட்டி இருக்கிறது. நாங்க எப்படி சரக்கு வாங்குவது? 24 மணி நேரம் பார்னு சொன்னீங்க… பாரெல்லாம் மூடிக் கிடக்கு. இப்ப எப்படி சரக்கடிப்பது? என்று பேசி டார்ச்சர் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
Source : Thatstamil.com
குடி மக்களே, தங்கள் கேட்க வேண்டியது அமைச்சர் பெருமக்களை அல்லது அவர்கள் தலைவி புரட்சி தலைவி அம்மா அவர்களை.


Tamil books Online