May 2011

ஈழம் – ஜெயலலிதா செய்ய வேண்டியது….

ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா

சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இவை செய்தி தாள்கள் கொடுத்துள்ள செய்தியுன் தலைப்பு மற்றும் செய்தி சுருக்கம்.
ஆனால் ஜெயலலிதா அவர்களின் பேட்டி இந்த கருத்தை பிரதிபலிக்க வில்லை என்பது வருத்தம் கலந்த உண்மை.

இதுதொடர்பாக ஜெயா தொலைக்காட்சிக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:
Continue reading…

அண்ணா பல்கலை கழகம் விற்பனைக்கு….

முதலில் வருபவருக்கு முன் உரிமை….விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன….

மேலும் விபரங்களுக்கு சவுக்கு இணையத்திற்கு செல்லவும்.

அண்ணா பல்கலைகழகமும், ஆளுனர் மாளிகையும்

இங்கே என்ன அரசாங்கமா நடக்குது …..

இந்த நாடு அழிவை நோக்கி செல்கிறது என்பதற்கு இதுவே சான்று.

அண்ணா பல்கலை கழகத்தில் பயின்ற முன்னால் மாணவர்களே, மாணவிகளே…. உங்கள் மற்றொரு அன்னையை விலை பேசுகிறார்கள் நமது அரசியல் மற்றும் அதிகார வர்க்கம்…. என்ன செய்ய போகிறீர்கள் …….

நீங்கள் காந்திய வாதிகளாக இருந்தால், நேராக உங்கள் கல்லூரியின் முன்னால் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
நீங்கள் பகத் சிங்கின் தோழராக இருந்தால், இந்த அயோக்கியர்களை இருந்த இடம் இல்லாமல்
சாம்பல் ஆக்க வேண்டும்….

என்ன செய்ய போகிறீர்கள்?

இவர்கள் எல்லாம் என்ன காந்தியா அல்லது சிதம்பரம் பிள்ளையா?

இன்றும் அனைவராலும் வருத்ததுடன் பார்கப்படும் செய்தி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜெத்மலானி ஆஜராவது.

Continue reading…