May 2011

திருமாவளவன் மற்றும் ராமதாஸ் அவர்களுக்கு

சரவணன் என்கின்ற நண்பர் வரைந்துள்ள கடிதங்கள் …. நன்றி சரவணன்

சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு

நீங்கள் தமீழீழ மக்களுக்காக குரல் கொடுத்த

தலைவர்களில் தாங்களும் ஓருவர்

தங்களின் வேகத்தை நானும் சந்தோஷ பட்டேன்

ஆனால் நீங்கள் மக்களவை தேர்தலில் Continue reading…

கலைஞருக்கு திமுகவை நேசித்த முன்னாள் திமுக தொண்டன் வரையும் மடல்

இந்த மடலை வரைந்தது நான் அல்ல, சரவணன் என்ற நண்பர் வரைந்தது. அவருக்கு நன்றிகள் பல…

கலைஞர் அவர்களுக்கு,

தற்போது தேர்தலில் தாங்கள் அடைந்த தோல்வி கண்டிப்பாக தங்கள் கழகத்திற்கு கிடைக்க வேண்டிய தோல்விதான் இன்னும் சொல்ல போனால் தங்களுக்கு கிடைத்த 23 இடங்களே மிக மிக அதிகம் காரணம் நீங்கள் திமுக விற்கும் தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் செய்த தூரோகங்கள் மிக மிக அதிகம் உங்களுக்காக உழைத்து உங்கள் கட்சி வளர்வதற்காக மதுரையில் அரும்பாடு பட்ட தா. கிருட்டிணன் அமைச்சர் அவர்களை தங்கள் மகனின் ஆட்களால் படுகொலை செய்ய பட்டார். Continue reading…

இந்த குளறுபடிகள் தவிர்க்கப்பட வேண்டியவை

இந்த செய்தி இன்று இணையத்தளத்தில் வந்தது, நாளை தமிழக நாளிதழ் களில் வருமா என்று தெரியவில்லை.

நேற்று சென்னையில் இருந்து எனது நண்பருடன் பேசிய பொழுது, அதிமுகவின் ஆட்சிகளில் வழக்கமாக நடக்கும் இந்த தவறு தனது நினைவில் இருபதாக தெரிவித்தார் அதேபோல் இந்த செய்தியை இணையத்தில் பார்த்தவுடன் இதை எழுதுகிறேன். Continue reading…

உலக தமிழர் கட்டாயம் பாருங்கள்

இந்த பேச்சை கேளுங்கள் அல்லது மீண்டும் கேளுங்கள்….. இந்த தேர்தலில் யார் வருவார் என்பது முக்கியம் இல்லை, யார் வர கூடாது என்பது முக்கியம். இதை தான் மக்கள் செய்திருக்கிறார்கள்.

தன்மானத் தமிழன் – தினமணி தலையங்கம்

தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.
Continue reading…