பூரண மது விலக்கு வேண்டி வைகோ நடைபயணம் – தமிழருவி மணியன் உரை

உங்கள் நடை பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.

பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும், மதுவுக்கு எதிராகவும் மக்களை நடைபயணம் மூலம் சந்தித்து பிரச்சாரம் செய்யும்வைகோ மற்றும் சகாக்களை தமிழருவி மணியன் வாழ்த்தி ஆற்றிய உரை.. உவரி கிராமத்தில் 12 டிசம்பர் அன்று பயணம் தொடங்கியது… tamilaruvi maniyan speech at Uvari village