பினாயக் சென் அவர்களுக்கு ஆயுள் தண்டனை!!
என்னுடைய கேள்வியெல்லாம், இந்த மனிதன் தேசதுரோகி என்றால், யாரடா தேசபக்தன்?
பினாயக் சென் அவர்களுக்கு கிடைத்த தண்டனை பற்றி ஜுனியர் விகடன் இதழில் வந்த கட்டுரை.
பினாயக் சென்… இவர் ஒரு மருத்துவர். சத்தீஸ்கர் மாநிலத்தில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார். அந்த நல்ல காரியத்தை செய்து வந்தபோது அவரைப் பலருக்கும் தெரியவில்லை. மனித உரிமைப் போராளியாக மாறி, சில கருத்துகளைச் சொன்ன போது இந்தியா முழுமைக்கும் அறிமுகம் ஆனார். இப்படிப் பட்டவரை சும்மா விடுவார்களா? ‘நக்சல்’ என்று குற்றம் சாட்டி சிறையில் அடைத்த அரசு, இப்போது ஆயுள் தண்டனையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது!
Continue reading…