ஊழல்

Voter bank politics

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களின் பாதுகாப்புக்கென 10,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

Calculation behind this is 10,000*4 = 40,000 votes

திமுகவும் இந்த ஊழலுக்கு உடந்தையா

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு
நகர்புற மேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின்

கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழல் குறித்து அறப்போர்
இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆதாரங்களுடன் புகார்
அனுப்பி இருக்கிறது…..

மேலும் கட்டுமானத்தின் தரம் குறித்து ஐஐடியின் CUBE
நிறுவனம் அளித்த முழு ஆய்வு அறிக்கையையும் அறப்போர்
இயக்கம் வெளியிட்டது.

“இன்று வரை கே.பி.பார்க் கட்டுமானத்தில் ஊழல் செய்தவர்கள்
மீது எந்த அரசு விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பி எஸ் டி நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட
பதிவு செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையிடம்
CUBE நிறுவனத்தின் முழு ஆய்வு
அறிக்கையுடன் புகார் அளித்துள்ளோம்.

2007-ல் (திமுக ஆட்சி… ) சிங்கிள் டெண்டர் – கே பி பார்க் கட்டுமானத்திற்காக
விடப்படுகிறது…. பி எஸ் டி நிறுவனம் மட்டுமே தகுதி
பெற்றவராக அறிவிக்கப்பட்டு ஒருவர் மட்டுமே விலை பட்டியலில்
பங்கெடுக்கும் Single Bid Tender ஆக வழங்கப்பட்டுள்ளது.
32,000 சதுர மீட்டருக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

89 கோடி 92 லட்சம் ரூபாய் A,B,C,D ஆகிய 4 ப்ளாக்குகளுக்கு
ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கு 800 ரூபாய் சந்தை மதிப்பை
விட அதிகமாக பி எஸ் டி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் 27 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டத்தில் கட்டப்பட்ட 1056 வீடுகள் தருண்
கட்டுமான நிறுவனம் என்ற நிறுவனம் கட்டியதாக
சொல்கிறார்கள். அந்த டெண்டரிலும் முறைகேடு நடந்துள்ளது.
தருண் கட்டுமான நிறுவனமும் நாமக்கலை சேர்ந்த நிறுவனம்
தான். அந்த நிறுவனத்துக்கும் பி எஸ் டி க்கும் தொடர்பு உள்ளது.

அது பற்றியும் லஞ்சஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்.

  • ஐஐடி ஆய்வறிக்கை வந்த பிறகும் ஏன் இன்னும்
    FIR பதியப்படவில்லை என்பதற்கு தமிழக அரசு
    பதிலளிக்க வேண்டும்.

பி எஸ் டி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யாமல் இந்த
விவகாரம் ஏன் மூடி மறைக்கப்படுகிறது. அமைச்சர் தா.மோ.
அன்பரசனுக்கும் பி.எஸ்.டி. நிறுவனத்துக்கும்
என்ன தொடர்பு …?

  • என்பதை வெளிப்படையாக கேட்கிறோம்.
    ஏன் வழக்கு பதியப்படாமல் உள்ளது?

திமுக அரசு பி எஸ் டி நிறுவனத்தை
காப்பாற்ற முயற்சிக்கிறது.

45 நாட்களுக்குள் கட்டிடத்தை சரி செய்ய
வேண்டும் என்று தமிழக அரசு பி எஸ் டி நிறுவனத்துக்கு
உத்தரவிட்டுள்ளது. அது எப்படி முடியும்? அத்தனை பூச்சு
வேலைகளையும் முழுவதுமாக சுரண்டி விட்டுத்தானே, புதிதாக
பூச்சு வேலை நடத்த வேண்டும்.

தமிழக அரசின் இந்த உத்தரவு வெறும் கண்துடைப்பு
வேலைதான்… ” – என்கிறது அறப்போர் இயக்கம்.

ஊழல் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதா?

இன்றைய நிலைமையில் மக்கள் ஊழல் என்று சொன்னார் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கடந்து செல்கிறார்கள். வரும் காலங்களில் செந்தில் பாலாஜி அவர்கள் மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் கொண்டாடப்படும் காலம் தரும்