ஜம்மூ காஷ்மீர் மாநில கவர்னராக இருந்தபோது அம்பானியுடைய இரண்டு கோப்புகளில் கையெழுத்திட எனக்கு 300 கோடி ரூபாய் லஞ்சம், நரேந்திர மோடிக்கு மிகவும் வேண்டப்பட்ட RSS ஆள்மூலம் கொடுத்தனுப்பப்பட்டது…அவ்விரண்டு கோப்புகளையும் ரத்து செய்ததுடன் இவ்விவரத்தை மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்….சத்யபால் மாலிக் தற்போதைய மெக்காலயா கவர்னர்…
எக்சல் ஷீட்டை வைத்து செந்தில் பாலாஜிமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் ஆட்டுக்குட்டி அண்ணாமலையே இந்த தற்போதைய மெக்காலயா ஆளுநர் சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டுமீது பிரதம மந்திரி மேற்கொண்ட நடவடிக்கை என்ன…?


Tamil books Online