ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா
சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இவை செய்தி தாள்கள் கொடுத்துள்ள செய்தியுன் தலைப்பு மற்றும் செய்தி சுருக்கம்.
ஆனால் ஜெயலலிதா அவர்களின் பேட்டி இந்த கருத்தை பிரதிபலிக்க வில்லை என்பது வருத்தம் கலந்த உண்மை.
இதுதொடர்பாக ஜெயா தொலைக்காட்சிக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:
Continue reading…