February 2013

தமிழின துரோகி 2009 இல் சொன்னது…

ராஜிவ் காந்தியை கொன்ற பிரபாகரனை கொன்றபிறகு தான், அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவேன் என உறுதி எடுத்தேன்: சு.சுவாமி

source: http://paamaranpakkangal.blogspot.com/2009/05/59.html

ரௌத்திரம் பழகு….

தமிழ் சமுதாயமே, இன்று தமிழ் இனத்தின் ஒரே எதிரி (நமக்கு பல துரோகிகள்), இந்தியாவில் உள்ள பீகார் வந்து புத்தரின் பூமியை தான் ரத்தம் படிந்த கரங்களால் அசிங்க படுத்தி விட்டு சென்று உள்ளான்.

அடுத்து அவன், இந்த தேசத்தின் தந்தை காந்தியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தும் முன், அவன் கொல்ல பட வேண்டும்.

19585_599681130046741_2088500730_n

நீங்கள் நாசமாய் போக வேண்டும்

கலைஞர் டிவி : விவசாயிகளுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நிவாரணம் ஒரு கண் துடைப்பு. மேலும் வழங்க வேண்டும். – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிக்கை.

ஜெயா டிவி : எந்த மாநிலத்திலும் இல்லா வண்ணம் தமிழகத்தில் அதிக பட்சமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது விவசாயிகள் மகிழ்ச்சி.

உங்கள் கதாநாயகனின் அழுக்குகளை கழுவ தண்ணீர் போதாதா? பால் வேண்டுமா?

 

சென்னையில் எடுத்த புகைப்படம்…!

இங்கு வீணடிக்கும் பாலை பசியால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு தரலாமே…?!

 
#உங்கள் கதாநாயகனின் அழுக்குகளை கழுவ தண்ணீர் போதாதா? பால் வேண்டுமா?

69614_439774422757321_526293801_n

வருங்காலம்… விவசாயத்துக்கு வருமானம் தரும் காலம் !

ஒரு பேராசிரியரின் பெருமித விவசாயம் !
ஜி. பழனிச்சாமி, படங்கள்: க. ரமேஷ்
 

”காவிரிப் பாசன விவசாயிகள், கர்நாடகத்தை நம்ப வேண்டிய நிலை. கிணற்றுப் பாசன விவசாயிகளுக்கோ… கரன்டை நம்ப வேண்டிய நிலை. கர்நாடகமும் ‘கரன்ட்’டும் காலை வாரிவிட்டுக் கொண்டே இருப்பதால், அந்த விவசாயிகள் கலங்கிக் கிடக்கிறார்கள். ஆனால், நான் சூரியனை நம்பி விவசாயம் செய்வதால்… கலக்கம் தீர்ந்து, கலகலப்புடன் நடமாடிக் கொண்டிருக்கிறேன்’’ என்று நாட்டு நடப்பை, தன்னுடைய வயல் வாழ்க்கையோடு இணைத்து அழகாகப் பேசுகிறார்… ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில் உள்ள எ. செட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் வைரமணி.

Continue reading…