April 2011

”அரசியல் தெளிவு பெற நான் படிக்க வேண்டிய 10 நூல்களின் (தமிழில்) பட்டியல்கூறுங்களேன்!”

மா.கதிர், திண்டிவனம்.
”அரசியல் தெளிவு பெற நான் படிக்க வேண்டிய 10 நூல்களின் (தமிழில்) பட்டியல்கூறுங்களேன்!”

விகடன் மேடையில் தமிழருவி மணியன் அவர்களின் பதில்

1. ”பிளேட்டோவின் ‘குடியரசு’ (ராமானுஜாசாரி)

2. அரிஸ்டாட்டிலின் ‘அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)

3. மார்க்ஸின் ‘மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)

4. லூயி பிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர)

5. ‘காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)

6. ‘இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)

7. ‘பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி – தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)

8. ரஜனி பாமிதத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)

9. ‘பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)

10. ‘இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)

மறக்க முடியுமா – ஆனந்த விகடன் தலையங்கம்

நன்றி : ஆனந்த விகடன்

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!
Continue reading…

வாழ்வின் நோக்கமே பிறருக்கு உதவுவதே

தன்னுடைய தேசத்தின் நலனுக்காக தன்னுடைய உடல் நலனை கருதாமல் இந்த வயதில் போராடும் இந்த மனிதருக்கு எனது இதயம் கணிந்த நன்றிகள். இவரின் போராடம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இந்த நேரத்தில் நமது தமிழ் இனம் 2009-இல் வேரோடு இலங்கை தீவில் கொல்லப்பட்ட பொழுது நமக்காக போராட ஒரு மனிதர் தமிழகத்தில் இல்லாது போனது நமது துரதிஷ்டம் மற்றும் நாம் செய்த பாவம்.

Continue reading…

பெரியாரைப் பேசுதல் பாவம்!

நன்றி: ஜூனியர் விகடன்

‘ஆரியர் – திராவிடர் யுத்தம் ஆரம்பம் ஆகிவிட்டது!’ என்ற கருணாநிதியின் போர்ப் பிரகடனத்தைப் படிக்கும்போதே புல்லரிக்கிறது!
”நான் பாப்பாத்தி” என்றும், ”ராமர் பிறந்த அயோத்தியில் கோயிலைக் கட்டாமல், வேறு எந்த இடத்தில் கோயில் கட்ட முடியும்?” என்றும் கேட்ட ஜெயலலிதா…. ஆரியர் படைக்குத் தலைமை தாங்க முழுத் தகுதி படைத்தவர் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், திராவிடர் படைக்குத் தலைமை தாங்க கருணாநிதிக்கு இருக்கும் தகுதியை ஏற்பதற்கு இல்லை!
Continue reading…